நீங்க வச்சது பல நூறு கோடி பணம்… ஆனா என்கிட்ட இருக்கிறது மக்கள் வச்ச அசைக்க முடியாத நம்பிக்கை! என் கூட இருக்குற ஒருத்தனோட விசுவாசத்தை கூட உங்க மொத்த பணத்தாலயும் விலை பேச முடியாது… ஏன்னா இது காசுக்காக சேர்ந்த கூட்டம் இல்ல, கொள்கைக்காக நிக்கிற கோட்டை! 40 நாளா மூட்டை மூட்டையா பணத்தை தூக்கிட்டு அலைஞ்சும் ஒருத்தன் கூட அசரலையா? உங்க சில்லறை காசுக்கு இங்க யாரும் சோரம் போக மாட்டாங்க! ஒன்னு ரெண்டு பேர் விலை மாறினா கூட இந்த விஜய் ஆட்சியை அசைக்க முடியாது!”
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை எவ்விதத்திலாவது நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று திரைமறைவில் சதித் திட்டம் தீட்டி வந்த மாற்று முகாம் பிரமுகர்களுக்கு,