ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீங்க சிபிஐ-க்கு பயந்து கோர்ட் கோர்ட்டா ஓடினப்பவே தெரிஞ்சிடுச்சு… உங்களோட தப்புக்கு பின்னாடி ஏதோ பெரிய தலை இருக்குன்னு! ஆனா, இந்த விஜய் யாருக்கும் பயப்படவும் மாட்டான்… யாருக்காகவும் பணியவும் மாட்டான்! நீங்க கட்டுன அத்தனை முட்டுக்கட்டைகளையும் ஒரே அடியா உடைச்சு, வழக்கை சிபிஐ கிட்ட குடுத்தாச்சு! இனிமே சதி செஞ்ச ஒவ்வொரு சதிகாரனும் சட்டத்தின் முன்னாடி நடுங்கப்போறான்!

ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த ஒரு பெண்ணின் நீதிக்கான நியாயமான போராட்டத்திற்குத் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மிகப்பெரிய அளவில் கதவைத் திறந்துவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்

Kolkata

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு…உடலை எரிக்க நடத்தப்பட்ட பேரம்?…அம்பலமான அதிர்ச்சி தரும் செய்தி!…

கடந்த சில வாரத்திற்கு முன்னர் கொல்கத்தாவில் பணியிலிருந்த பெண் மருத்துவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் பெண்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…செக் வைக்கப்போகும் காவல் துறை?…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல் துறை. சென்னையின் முக்கியமான இடத்தில் வைத்து நடந்த படுகொலை

Armstrong

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெண் குற்றவாளி ஆஜர்…காவல் விசாரணைக்கு மனு?…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மாநகரின் முக்கிய பகுதியில் வைத்து நடந்த இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில்

Crime

வெறியை தூண்டிய வார்த்தை…அனாதை என்றதால் வந்த ஆத்திரம்…கொலை செய்த கொடூரம்…

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட  சம்பவம் பதற்றை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல் துறையினர்

தமிழ்நாட்டுல இப்பல்லாம் கொலை, கொள்ளை எல்லாம் சாதாரணமாயிருச்சு.. அண்ணாமலை ஆவேசம்..!

தமிழகத்தில் இப்போதெல்லாம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார். பகுஜன் சமாஜோத் கட்சியின் மாநில தலைவர் பெரம்பூரில்

illegal

மறக்க முடியாத காதல்!. காதலன் துணையோடு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சீத்தாகுட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்குமார். இவருக்கு வயது 26. இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

murder

திருமணத்திற்கு வற்புறுத்தியா தாய் – தம்பி!. திட்டமிட்டு கொலை செய்த மகள்!..

தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன்

murder

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு!. நண்பனை கொன்று மண்ணில் புதைத்த நண்பர்கள்…

இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும்

murder

மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வாலிபர்!.. விருதுநகரில் அதிர்ச்சி…

யாராக இருந்தாலும் சரி.. காம உணர்ச்சி மேலோங்கும் போது அங்கு குற்றங்கள் நிகழும். பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வாக மாறி கொலையிலும் முடியும் சாத்தியம் இருக்கிறது. இதுபோன்ற