சவுக்கு சங்கரே ஓப்பனா சொல்லிட்டாரு… தவெக அரசு நாசமா போகணும்னு அதிமுக, திமுக ரெண்டு பேரும் சேர்ந்து வயரை கட் பண்றது, ஸ்ட்ரைக் பண்ண வைக்கிறதுன்னு தில்லாலங்கடி வேலை பாக்குறீங்கன்னு! திராவிட கட்சிகளோட இந்த அதிகார பசிக்கு எளிய மக்களோட தூக்கத்தை கெடுக்குறீங்களே… உங்க சதிவலைகளையெல்லாம் தகர்த்து, அண்ணன் விஜய் எப்படி ஒரு நேர்மையான நல்லாட்சியை கொடுக்குறாருன்னு மட்டும் இப்போ அமைதியா உட்கார்ந்து வேடிக்கை பாருங்க!”

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது அரங்கேறி வரும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு பின்னால் இருக்கும் சதி திட்டங்கள் குறித்து, பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவர்கள் தனது சமீபத்திய

power cut

கரண்ட் கம்பியில அணில் கடிச்சதுன்னு அன்னைக்கு மழுப்பல் பேட்டி கொடுத்தீங்க… இன்னைக்கு பழுதான சிஸ்டத்தையே மாத்தி காட்ட போகுது தவெக அரசு.. பராமரிப்பு பணியே செய்யாம பழைய டிரான்ஸ்பார்மரை ஓடவிட்டுட்டு, இப்ப சோஷியல் மீடியாவுல வந்து லைக் கேக்குறீங்களா? நீங்க வதந்தி பரப்புங்க… நாங்க 24×7 களத்துல நின்னு கரண்ட் கொடுப்போம்! நீங்க வதந்தி பரப்புங்க… நாங்க 24×7 களத்துல நின்னு கரண்ட் கொடுப்போம்!”

தமிழக தலைநகரமான சென்னையில் அண்மை காலங்களாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்சினைகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருவதுடன், அவர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும்

சமூக வலைத்தளங்களில் எங்கே பார்த்தாலும் கரண்ட் கட், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கையாலாகாத அரசு என ஆக்ரோஷமான புலம்பல்.. வதந்தி பரப்புபவர்கள் எல்லாமே 200 ரூபாய் உபி தான்.. அதிமுக கூட அமைதியாக தான் இருக்குது.. ஆனால் மக்கள் மத்தியில் எந்த குற்றச்சாடும் இல்லை.. தவெக ஆக்கபூர்வமா சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்துச்சு.. நீங்க வதந்தி பரப்புவதற்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தினா இருக்குற எதிர்க்கட்சி அந்தஸ்தும் போயிரும்..

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் என்பவை வெறும் பொழுதுபோக்கு தளங்களாக மட்டும் இல்லாமல், ஒரு மாநிலத்தின் அரசியல் போக்கையும் மக்களின் மனநிலையையும் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக

கரண்ட் கட்’டுன்னு சொல்ல தெரியுதுல்ல.. அதான் TANGEDCO கன்ஸ்யூமர் நம்பர் கேட்குறாங்கல்ல.. எவனாவது சொல்றானா? உங்க திருட்டுத்தனம், பிராடுத்தனம், கரண்ட் இல்லைங்கிற வதந்தி எல்லாம் நம்புறதுக்கு இது ஒன்னும் திராவிட மாடல் ஆட்சியில்லை.. ஃபேக் அக்கவுண்ட்ல்ல வந்து கரண்ட் இல்லைன்னு கத்தாம, உண்மையா கன்ஸ்யூமர் நம்பர் சொல்லு, அதுக்கு அப்புறம் தான் ஆட்டம் ஆரம்பம் ஆகும்…

தமிழக மின்சாரத் துறையின் அதாவது TANGEDCOவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் சமீபகாலமாக அரங்கேறி வரும் சில நிகழ்வுகள், தற்போதைய தவெக அரசின் மீது திட்டமிட்டு பரப்பப்படும்

power cut

சென்னை நாளை மின்தடை அறிவிப்பு: எந்த பகுதிகள் தெரியுமா?

சென்னையில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நாளை (வியாழக்கிழமை) மாங்காடு மற்றும் அதன்

power cut

Power Cut : நாளை மின் தடை உள்ள பகுதிகள் அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04.10.2025) தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் முக்கிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. எனவே, பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்