அண்ணாமலைக்கு அரசியல் அறிவு இருக்கலாம், ஆனா தமிழகத்துக்காக டெல்லியை எதிர்த்து பேசுற துணிச்சல் இருக்கா? அதுதான் மக்களோட முதல் கேள்வி! விஜய் அரசியல்ல பண்றது வெறும் நகர்வு இல்ல, அது ஒரு தந்திரம்! எதிர்க்க வேண்டிய இடத்துல எதிர்த்தும், அரவணைக்க வேண்டிய இடத்துல அரவணைச்சும் போறதுதான் ஒரு தலைவனோட முதிர்ச்சி! தமிழக அரசியல் வரலாறு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிட்டு இருக்கு… அண்ணாமலையோட நிர்வாக திறமையும், விஜய்யோட மக்கள் செல்வாக்கும் ஒரு கட்டத்துல மோதப்போகுது! யாரு மக்களோட இதயத்தை தொடுறாங்களோ, அவங்கதான் தமிழகத்தை தொடர்ச்சியா ஆளப்போறாங்க!

  தமிழக அரசியலில் அண்ணாமலை ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வரும் அதே வேளையில், அவரது பின்னணி குறித்த விவாதங்களும் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

திமுக, அதிமுக மாதிரி இல்லாமல் விஜய் கரெக்டான பாதையில போறாரே.. இப்படி போனா நாம எப்படி அரசியல் பண்ண முடியும்.. அண்ணாமலை அதிருப்தி.. தப்பே கண்டுபிடிக்க முடியலை.. அப்படியே கண்டுபிடிச்சு சொன்னாலும் மக்கள் மத்தியில் எடுபடலை.. பாஜக கிட்ட ஒரு மத்திய அமைச்சர் பதவி வாங்கியிருக்கலாமோ?

தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, பாரம்பரிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மட்டுமல்லாமல், பாஜக போன்ற தேசியக் கட்சிகளுக்கும் பெரும்

என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா! கட்சி ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல அதிகாரத்தை பிடிச்ச முதல்வர் விஜய், அந்த அதிகாரத்தை தக்க வைக்க என்ன செய்யனும்ன்னு தெரியாதா? விஜய் ரொம்ப ஷார்ப்புங்க.. 2026ல்ல மட்டுமில்ல, 2031, 2036ல்லயும் ஜெயிக்க என்ன செய்யனும்ன்னு அவருக்கு தெரியும்.. அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கவிழ்த்துடலாம்ன்னு நினைச்சா, நினைக்கிறவன் தான் முட்டாள்.. விஜய்யோட வளர்ச்சி இது ஆரம்பம் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது…

தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ திருப்பங்கள், வியூகங்கள் மற்றும் அதிரடி மாற்றங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் என்பது ஒட்டுமொத்தத் தமிழகத்தின்

டெல்லிக்கு போய் அரசியல் செய்து சுயலாபத்தை செய்தா அது முந்தைய அரசு.. டெல்லிக்கு போய் தமிழ்நாட்டுக்கு தேவையானதை பிரதமர் கிட்ட கோரிக்கை வைத்தால் அது தவெக அரசு.. மத்திய அரசுடம் மோதி நிதி பெறாமல் ஏமாந்தால் அது முந்தைய அரசு.. மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்து பெற வேண்டிய நிதியை சாமர்த்தியமாக வாங்கினால் அது தவெக அரசு.. டெல்லியை குறை சொல்லிகிட்டு தமிழக மக்களை ஏமாத்தினால் அது முந்தைய அரசு.. தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக டெல்லியிடம் கைகோர்த்தால் அது தவெக அரசு…

தமிழகத்தின் புதிய முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனருமான விஜய் அவர்கள், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சாமானிய

இனிமேல் ஜாதி அரசியல் செய்ய முடியாது.. மத அரசியல் செய்ய முடியாது.. திராவிடத்திற்கான கோர் ஓட்டு சிதைஞ்சிருச்சு.. இளைஞர்கள், நடுநிலையாளர்கள் வாக்குகள் மட்டும் 60% இருக்குது.. இவங்க யாரை கை காட்டுகிறார்களோ அவர் தான் முதல்வர்.. இந்த முறை விஜய்யை கைகாட்டி இருக்காங்க.. அடுத்த முறை அண்ணாமலையை கைகாட்டலாம்.. இனிமேல் திமுக, அதிமுக எல்லாம் 2 சீட்டு, 4 சீட்டு ஜெயிக்கிற கட்சியா மாறிடும்.. அரசியலில் புது புரட்சி வந்தாச்சு.. பழைய அரசியல் முடிஞ்சிருச்சு..

தமிழக அரசியல் வரலாற்றில் நாம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் தலைமுறை மாற்றம் தற்பொழுது அரங்கேறி வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக தமிழக தேர்தல் களத்தை தீர்மானிக்கும்

மோடி, அமித்ஷா மீது மதிப்பும் உண்டு, மரியாதையும் உண்டு.. ஆனால் தமிழ்நாட்டு பாஜக சில்லரைகளோடு என்னால் அரசியல் செய்ய முடியாது.. எடப்பாடியை நம்ப வேண்டாம்ன்னு பல வருஷமா சொல்லிகிட்டு இருக்கேன், ஆனால் எடப்பாடிக்காக என்னை பதவியில் இருந்து தூக்கினாங்க.. இப்ப எடப்பாடிக்கும் தோல்வி, பாஜகவுக்கும் தோல்வி.. ரிசல்ட் இப்படித்தான் வரும்ன்னு எனக்கு தெரியும்.. இனிமேல் என் வழி தனி வழி.. சிங்கப்பாதை தான்.. இளைஞர்கள், பெண்கள் ஆதரவு கிடைக்கும்.. ரஜினி ஆதரவும் முழுசா கிடைக்கும்.. ஆதரவாளர்களிடம் நம்பிக்கையுடன் கூறிய அண்ணாமலை…

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை தனது அரசியல்

தமிழகத்தில் ஜாதி வெறி தோற்றுவிட்டது.. அதிகார திமிர் தோற்றுவிட்டது.. பணம் இருந்தால் அரசியலில் எதையும் சாதிக்கலாம் என்பதும் தோற்றுவிட்டது.. என்ன ஜாதின்னே தெரியாமல் இளைஞர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.. வீட்டை அடமானம் வைத்து தேர்தல் செலவு செய்தவர் இன்று அமைச்சர் ஆகிவிட்டார்.. தமிழ்நாடு சரியான பாதைக்கு இப்போதுதான் திரும்பியுள்ளது.. இனி வண்டி செம்ம ஸ்பீடா போகும்.. நம்ம மாநிலத்தின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. இன்னும் குறைந்தது 20 வருஷம் தவெக ஆட்சி தான்…

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை பதிவு செய்துள்ளன. நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாரம்பரிய அரசியல் நீரோட்டங்களுக்கு மாற்றாக, தமிழக

ஆளுங்கட்சியாக இருக்கும்போது தான் திட்டுனாங்கன்னா , எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் திட்டுறாங்க.. இது டிஜிட்டல் உலகம்.. இனிமேல் நல்லவர் மாதிரியும் உத்தமர் மாதிரியும் நடிக்க முடியாது.. ஒரு குற்றச்சாட்டு சொன்னா, அதே மாதிரி நீங்க செஞ்ச ஆயிரம் தப்பை மக்கள் எடுத்து விடுவாங்க.. புதிய ஆட்சியின் மீது வன்மம் காட்டாமல், ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியா செயல்பட்டீங்கன்னா, அடுத்த தடவையும் எதிர்க்கட்சியா வரலாம்.. இல்லைன்னா, இன்னிக்கு இருக்குற விழிப்புணர்வுல மக்கள் உங்களை காணாமல் போக வச்சிடுவாங்க.. ஆனா நீங்க திருந்துற ஜென்மம் இல்லையே..

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும், அவற்றின் மீதான பொதுமக்களின் விவாதங்களும் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. ஒரு கட்சி

5 கோடி முதல் 50 கோடி வரை பேரம் நடந்தது.. ஒரு தவெக வேட்பாளர் கூட விலை போகலையே.. ஏன்னா இது சம்பாதிக்க வந்த கூட்டம் அல்ல.. சாதிக்க வந்த கூட்டம்.. விஜய் என்ற ஒரே மேஜிக் பெயருக்காக வந்த கூட்டம்.. 50 கோடி என்ன, 500 கோடி கொடுத்தாலும் ஒரு எம்.எல்.ஏ கூட கட்சி மாற மாட்டான்.. பிழைப்புக்காக கட்சி ஆரம்பித்த கூட்டம்ன்னு பார்த்திங்களா?

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக பேசப்படும் மிக முக்கியமான பேசுபொருளாக “குதிரை பேரம்” மாறியிருக்கிறது. புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை நோக்கி ஐந்து