டாஸ்மாக் துறையில் மாதம் ரூ.100 கோடி, ஆண்டுக்கு ரூ.1200 கோடி முறைகேடுகள்.. ஒரு வருஷத்துக்கு முன்பே கண்டுபிடித்த அமலாக்கத்துறை.. ஆனால் கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லை.. இந்த லட்டு மாதிரியான விஷயத்தை தவெக அரசு சும்மா விடுமா? சம்பந்தப்பட்டவர்கள் ஜெயிலுக்கு போவது உறுதி.. இப்படி எல்லாரையும் பிடிச்சு ஜெயில்ல போட்டா புழல் நிரம்பிடுமே…
தமிழக அரசியல் களம் தற்போது வெறும் வார்த்தைப் போராக மட்டுமில்லாமல், முந்தைய ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகளைத் தோண்டியெடுக்கும் அதிரடித் தளமாகவும் மாறியிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக