டாஸ்மாக் துறையில் மாதம் ரூ.100 கோடி, ஆண்டுக்கு ரூ.1200 கோடி முறைகேடுகள்.. ஒரு வருஷத்துக்கு முன்பே கண்டுபிடித்த அமலாக்கத்துறை.. ஆனால் கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லை.. இந்த லட்டு மாதிரியான விஷயத்தை தவெக அரசு சும்மா விடுமா? சம்பந்தப்பட்டவர்கள் ஜெயிலுக்கு போவது உறுதி.. இப்படி எல்லாரையும் பிடிச்சு ஜெயில்ல போட்டா புழல் நிரம்பிடுமே…

தமிழக அரசியல் களம் தற்போது வெறும் வார்த்தைப் போராக மட்டுமில்லாமல், முந்தைய ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகளைத் தோண்டியெடுக்கும் அதிரடித் தளமாகவும் மாறியிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக

tasmac

நீ அடிக்கும்போது நான் சொல்ல மாட்டேன்.. நான் அடிக்கும்போது நீ சொல்லாதே.. சிண்டிகேட் போட்டு 3000 கோடி ரூபாயை கொள்ளையடித்த முந்தைய அரசுகள்.. இப்ப கண்டுபிடிச்சாச்சுல்ல.. இனிமேல் அந்த 3000 கோடியும் அரசு கஜானாவுக்கு போகும்.. இதுமட்டுமில்லை.. இன்னும் எல்லாத்தையும் நோண்டுவோம்.. மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.. இனிமேல் தப்பு செஞ்ச எவனுக்கும் தூக்கம் வராது…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் வருடத்திற்கு 3000 கோடி

டாஸ்மாக்குல இருந்து மாசத்துக்கு 100 கோடி ரூபாய் இத்தனை நாளா தனிநபர் பாக்கெட்டுக்கு திருட்டுத்தனமா போயிட்டு இருந்துச்சு! இப்ப அது அரசு கஜானாவுக்கு போகுது.. இந்தியாவுல எந்த மாநிலத்துலயும் நடக்காத வரலாற்று சாதனை இது… மக்களோட வரிப்பணத்தை எவன் கொள்ளையடிச்சாலும்… அவன்கிட்ட இருந்து வட்டியும் முதலுமா உறிஞ்சு எடுத்து அரசு கஜானாவில சேர்ப்போம்.. அமைச்சர் விக்னேஷ்

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த அதிரடி நேர்காணல், தற்போதைய தமிழக அரசியல் களத்திலும், அரசு நிர்வாகத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை

tasmac

டாஸ்மாக்கில் இன்னும் 10 ரூபாய் வாங்கப்படுகிறதா? கேட்டால் மின்சார கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம், உடைந்த பாட்டில்களுக்கு அபராதம் நாங்கள் கையில் இருந்தா கட்டுவது என பதில் வருகிறதா? கூடுதல் பணம் வாங்குவதற்கு இப்படி ஒரு காரணமா? ஒரு கடையில் குறைந்தது ஆயிரம் பாட்டில் விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரும்.. மாதம் 3 லட்சம் வரும்.. இவ்வளவா கரண்ட்பில், அபராதம் கட்ட போகிறார்கள்? பேசாம ஒட்டு மொத்த டாஸ்மாக் கடைகளை மூடுங்க சிஎம் சார்…

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், கள நிலவரம் இன்னும் கவலைக்குரியதாகவே இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச

tasmac

கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியர்களே செலுத்த வேண்டுமாம். அதற்காக தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குறாங்களாம்.. ஏன் ஊழியர்களே அதை செலுத்த வேண்டும்? டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் லாபத்தை எடுத்து கொள்ளும் அரசு, அதை செலுத்தாதா? அப்படியே கூடுதல் செலவு இருந்தாலும் அந்த செலவை அப்பாவி குடிமகன் தலையில் தான் அதை கட்டணுமா? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மதுபான தொழிற்சாலை நடத்துபவர்களிடம் பாட்டிலுக்கு 10 ரூபாய் குறைத்து கொள்முதல் செய்ய ஒரு அரசால் முடியாதா? ஒரு குடிமகனின் கேள்வி

தமிழ்நாட்டில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் முக்கியத் துறைகளில் ஒன்றாக திகழும் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளும், அங்கு நிலவும் நடைமுறை சிக்கல்களும் அண்மைக்காலமாக பெரும் விவாதப்

tasmac

அரசு சொன்னபடி MRP-க்கு விக்க நாங்க தயார்! ஆனா, எங்களோட உழைப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் அரசு என்ன செய்யப் போகுது? ஒரு கை கொடுத்தாத்தான் இன்னொரு கை வேலை செய்யும்… கோரிக்கையை ஏத்துக்க தயாரா? தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கேள்வி..!

நாமக்கல் மாவட்டம், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயித்துள்ள MRP விலையிலேயே விற்பனை செய்வதை டாஸ்மாக் பணியாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரசு கூறிய அறிவுறுத்தல்களை ஏற்று, தாங்கள்

tasmac

மதுக்கடைகளை மூடினதால 3500 பேருக்கு வேலை போச்சாம்.. கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? இந்த அரசியல் விமர்சகர்களுக்கு? 3500 பேரோட வேலை முக்கியமா? இல்லை 6 கோடி பேரோட வாழ்வாதாரம் முக்கியமா? கோவில், பள்ளிக்கூடம், கல்லூரி அருகில் உள்ள மதுக்கடைகளை மூடினதால லட்சக்கணக்கான பேர் சந்தோஷப்படுறாங்க.. அந்த சந்தோஷம் முக்கியமா? ஒருசிலரின் வேலை பறிபோவது முக்கியமா? 3500 பேருக்கும் மாற்றுவேலை ஒரே நிமிஷத்தில் செய்துவிட முடியும்.. ஆனால் லட்சக்கணக்கானோரின் சந்தோஷத்தை வேறு வழியில் காண முடியுமா? இதுதாண்டா டிவிகே அரசு.. இனிமேல் எல்லாம் இப்படித்தான்.. எல்லாம் மாறும்..

தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் மதுக்கடைகளை குறைப்பது தொடர்பான விவாதங்கள் எப்போதுமே மிக தீவிரமான சமூகப் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத்

tasmac

சட்டம் போடுறது பெரிசில்ல, அதை சரியா அமல்படுத்தனும்.. 21 வயசுக்கு கீழே உள்ளவங்களுக்கு சரக்கு தரக்கூடாதுன்னு சட்டம் இருந்தா போதுமா? 2003-ல போட்ட சட்டம், 2026-ல தான் கண்ணு முழிக்குதா? தூங்குற சட்டத்தை தட்டி எழுப்பறது தான் பெரிசு.. ற பையனை தடுத்து நிறுத்துறதுல தான் கெத்து.. சட்டம் புத்தகத்துல இருந்தா போதாது, சாராய கடை வாசல்ல நிக்கணும்

தமிழகத்தில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் சமீபத்திய சுற்றறிக்கை, பொதுமக்களிடையே ஒருவித குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது புதிய விதியா அல்லது

tasmac

21 வயதுக்கு உட்பட்டோருக்கு சரக்கு கிடையாது.. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.. வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் கார்டை கொடுத்தால்தான் சரக்கு.. இதுதாண்டா மக்களுக்கான ஆட்சி.. அடிச்சாரு பாரு ஒரு உத்தரவை.. இப்படி ஒரு உத்தரவை போட எந்த முதல்வருக்காவது ஐடியா வந்துச்சா.. இளைஞர்களால ஜெயிச்ச ஒரு கட்சி இளைஞர் மேல் அக்கறை காட்டுவதில் ஆச்சரியம் இல்லை தான்…

தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு, மாநிலத்தின் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு

tasmac

விஜய் ஆட்சியில் டாஸ்மாக் மூடப்படுகிறதா? 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எப்படி சரிக்கட்டுவது? அதுக்கு தான் இருக்கவே இருக்குதே கள்.. கள்ளை சட்டபூர்வமாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறதா? மது ஆலை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு.. கள் இறக்கும் சாமானியர்களுக்கு வருமானம்.. எப்போது அறிவிப்பு வரும்?

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் கள் இறக்குதல் தொடர்பான விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான “படிப்படியான