முன்னாடி டீக்கடை பெஞ்ச் மட்டும் தான் அரசியல்.. ஆனால் இன்னிக்கு மூலை முடுக்கில் எல்லாம் அரசியல் பேசுறாங்க..

 8 வயது பள்ளி சிறுவன் முதல் 80 வயது முதியவர் அரசியலை விமர்சிக்கிறாங்க.. ஐபிஎல் மேட்ச் மாதிரி லைவ்ல்ல சட்டசபையை பாக்குறாங்க.. எதிர்க்கட்சி வைக்கும் விமர்சனங்களுக்கு மக்களே

சட்டமன்றத்துல யார் மேன் ஆப் தி மேட்ச்.. யார் டக் அவுட்டுன்னு இளைஞர்கள் பேசுறாங்க.. அந்த அளவுக்கு சட்டமன்றம் ஐபிஎல் மேட்ச் மாதிரி பிரபலம் ஆயிருச்சு.. இதுக்கு ஒரே காரணம் விஜய்…

  பாமரர் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் சட்டமன்ற நிகழ்ச்சியை லைவ்ல்ல பாக்குறாங்க.. எப்படிப்பா இந்த மேஜிக் நடந்துச்சு.. நமக்கு தெரிஞ்சு 50 வருஷமா இளைஞர்கள் சட்டசபையில்

சட்டசபையில தவெக காரங்க எல்லாரும் அடிச்சு ஆடுறாங்க… மேன் ஆப் தி மேட்ச் யாருக்கு கொடுக்குறதுன்னே தெரியலை.. திமுக நிலைமை கொஞ்சம் பரிதாபம் தான்…

சட்டசபையில விஜய் மட்டும் தான் ஃபயர் விடுவாருன்னு பார்த்தா, ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த் என எல்லோருமே அடித்து ஆடுகிறார்கள்.. யாருக்கு மேன் ஆப் தி

seeman

அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தலில் சீமான் போட்டி போடுவது உறுதி.. அதிமுக, திமுக ஆதரவுடன் பொது வேட்பாளரா? ஜெயிக்க விட்ருவாங்களா நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ்.. அதிகபட்சமா டெபாசிட் வாங்கலாம்.. அப்படியே ஜெயிச்சு வந்தாலும் சட்டசபை காவலர்கள் இருக்காங்கா..ஏடாகூடமா பேசுனா அப்படியே தூக்கி கடாசிடுவாங்க… தவெக ஐடி விங் ஆவேசம்…

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக

விஜய்யை இனிமே தியேட்டர் ஸ்கிரீன்ல பார்க்க முடியாதுன்னு ஃபீல் பண்றீங்களா? தப்புக்கணக்கு போடாதீங்க! அங்கே நடிச்சது வெறும் 60 படம்… ஆனா இங்க நான் நடத்தப்போறது மக்களுக்கான நிஜமான ஆக்ஷன் படம்! இனி ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போதும்… தியேட்டரை விட இங்கதான் விசிலும் பறக்கும், சரவெடியும் வெடிக்கும்! ஏன்னா… இது முதலமைச்சர் விஜய்யோட களம்!

முதலமைச்சர் விஜய் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார், அவரைத் திரையில் பார்க்க முடியாது என்ற ஆதங்கமும் கவலையும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இனிமேல் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

ஜனநாயகன் ரிலீஸ் ஆகியிருந்தா கூட இந்த அளவுக்கு கொண்டாட்டம் இருந்திருக்காது.. ஒரு அதிரடி ஆக்சன் படம் பார்த்த மாதிரி நேற்றைய சட்டசபை நேரலை இருந்தது… நான் அமைதியா இருந்தா அளந்துதான் பேசுவேன்னு தப்புக்கணக்கு போட்டிங்களா? இதுவரைக்கும் நான் பேசாததுக்கெல்லாம் சேர்த்து, இப்போ மக்கள் பிராப்ளத்துக்காகப் பொங்கி எழுந்தா உங்களால தாங்க முடியாது! இது தியேட்டர் இல்ல… தமிழ்நாடு சட்டமன்றம்… இங்க என் ஒவ்வொரு வார்த்தையும் இடி மாதிரி விழும்!

தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத ஒரு பெரும் பரபரப்பையும் அரசியல் அதிர்வலையையும் தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஜனநாயகன்’ என்றொரு மாஸ் அரசியல் திரைப்படம்

பிக்பாஸ், குக் வித் கோமாளி, ஐபிஎல் பார்த்த இளைஞர்கள் இன்று சட்டமன்ற நேரலையை பார்க்கின்றனர்.. சட்டமன்ற நிகழ்வில் பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்புகின்றனர்.. அரசியல்ன்னா என்னன்னு இளைஞர்கள் தெரிஞ்சிக்க ஆர்வப்படுறாங்க.. விஜய்யை இதுவரை ஹீரோவா பார்த்து ரசிச்சவங்க, இப்ப தலைவரா பார்த்து ரசிக்குறாங்க.. எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளையும் கவனிக்குறாங்க.. இதுதான் உண்மையான மாற்றம்… இந்த மாற்றம் இன்னும் வீரியமாகும்போது சுயநல அரசியல்வாதிகள் துடைத்தெறியப்படுவார்கள்..

தமிழக அரசியல் வரலாற்றில் இளைஞர்களின் பங்களிப்பு எப்போதும் ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற பொழுதுபோக்கு

65% மக்கள் எங்களை வேணாம்னு சொன்னதா ரீல்ஸ் விடுறீங்க… ஆனா 75% மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது தான் ரியாலிட்டி! உங்களுக்கு விழாத ஓட்டெல்லாம் உங்களுக்கு எதிரான ஓட்டுன்னா… 2021-லேயே 55% மக்கள் உங்களை வேணாம்னு தான சொல்லியிருக்காங்க? உங்க லாஜிக் படி பார்த்தா நீங்க எப்போவோ அவுட்!”

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான

சதி செஞ்சு ஒருத்தரைத் தடுக்கப் பாக்குறீங்களா? நீங்க போடுற ஒவ்வொரு முட்டுக்கட்டையும் விஜய்க்கு ஒரு Lift தான்! எவ்வளவுக்கு எவ்வளவு அமுக்குறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ‘சுனாமி’ உயரமா எழும்பும்! மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா… நீங்க செலவு பண்ண ‘பணம்’ இருக்காது, ஆனா எங்களுக்கு வாக்களிக்க மக்கள்கிட்ட ‘மனம்’ இருக்கும்! அப்போ தெரியும் இந்த 108ஓட வேகம் என்னன்னு!”

ஜனநாயக நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவும் சூழல், தமிழக அரசியலின் தற்போதைய அதிகாரப் போட்டியை துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. 108 இடங்களை பெற்றுத் தனிப்பெரும்