kuldeep yadav - virat kohli

எங்க அண்ணன் சூறாவளிடா.. 2018-க்கு முந்தைய ‘கிளாசிக்’ கோலியைப் பார்த்தேன் – குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்த நிலையில், இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்,

india t20 world cup

இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை மைதானம் அறிவிப்பு.. இந்தியா சென்னையில் விளையாடுவது எப்போ?

இந்தியாவில் வருகிற 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் எட்டாம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இம்முறை இந்த

ருதுராஜ்-க்கு இடமில்லை.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் வைத்து ரமன்தீப் சிங் மற்றும் விஜய்குமார் வைசாக் இந்திய

வந்தாச்சு ஐபிஎல் ஏலம்… எங்க? எப்போது? எந்த தேதியில்…? இதோ தெரிஞ்சுக்கோங்க..!

ஐபிஎல் ஏலம் நடக்கும் தேதி, இடம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள்

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ். டோனி விளையாடுவது

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகிற அக்டோபர்

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம்

ஐபிஎல் 2025 தொடர்பான முக்கிய அறிவிப்பு.. தொடர்ந்து தள்ளிப்போடும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது. எனினும், இந்த தொடரில ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை

துலீப் கோப்பை.. முதலில் NO சொன்ன பிசிசிஐ, திடீர் என்ட்ரி கொடுத்த இஷான் கிஷன்.. என்ன ஆச்சு?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகிய இருவருக்கும் இஷான் கிஷனுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக