bsnl

இனி 28 நாட்களுக்கு வேலிடிட்டி அல்ல.. புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்த bsnl..

இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் டெலிகாம் சேவையான பிஎஸ்என்எல் தற்போது ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவுகளை மாற்றம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 229 ரூபாய்க்கு

bsnl

ரீசார்ஜ் பிளானில் அதிரடி மாற்றம்.. பிஎஸ்என்எல் கொடுத்த ஷாக்..

இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் பிஎஸ்என்எல் இன்னும் ஏர்டெல் ஜியோ போன்ற நெட்வொர்க்கிற்கு டெலிகாம் சேவையில் டஃப் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் அதிக

bsnl

பிஎஸ்என்எல் வழங்கிய பம்பர் ஆஃபர்.. 400gb டேட்டா..ரீசார்ஜ் செய்ய நாளை கடைசி தேதி

இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்என்எல் மக்களின் நம்பிக்கையை பெற்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்று ஜியோ,ஏர்டெல் ஆதிக்கம் இந்தியா முழுவதும் அதிகம் பரவி காணப்பட்டாலும் தனக்கென

bsnl

சிங்கிள் ரீசார்ஜ்.. 13 மாசம் வேலிட்டி.. வேற லெவல் பிளானை அறிவித்த bsnl.. இனி நோ டென்ஷன்

தொலைதொடர்பு நிறுவனங்கள் இன்றைய காலங்களில் மாதம் ரீசார்ஜ் என்ற பெயரில் மக்களின் பணத்தை உறிஞ்சி எடுக்கின்றனர். இன்றைக்கு எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் 220 ரூபாய்க்கு கீழ் யாரும்

bsnl

ஏர்டெல் ஜியோவுக்கு ஆப்பு.. பிஎஸ்என்எல் கொண்டு வந்த மாஸ் பிளான்..

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான சேவையை கொடுக்கிறது.

தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..

பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட 4ஜி சேவையை தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் வழங்கப்படும்

bsnl

தமிழ்நாட்டுக்கு எப்போது 5G சேவை அறிமுகம்?!.. பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பதில் இதுதான்!..

தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை

BSNL-4G

மிக விரைவில் 4ஜி, அடுத்த ஆண்டு 5ஜி – பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்!

இமாச்சல பிரதேச மாநிலத்தின் கினாவூர், லஹௌல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 120 பழங்குடி கிராமங்களில் டிஜிட்டல் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் வகையில், 4ஜி சேவையை வழங்க

BSNL

பிஎஸ்என்எல் 4ஜி – 1 லட்சம் சைட்களை இன்ஸ்டால் செய்ய மந்திரி சபை ஒப்புதல்

இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்று, நாளை என்று பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு