வழக்கமா பகல் நேரத்துல மட்டும் பார்மாலிட்டிக்கு விசிட் அடிச்சுட்டு போனா அது திராவிட மாடல் ஆட்சி.. நள்ளிரவுலயும் நடுரோட்டுல நின்னு ஐஏஎஸ் ஆபீசர்கள் எல்லாம் வேலை வாங்குறாங்கன்னா அது மக்கள் மாடல் ஆட்சி.. இனி கவர்மெண்ட் வேலைங்கிறது சொகுசு வேலையில்லை.. தனியார் கம்பெனி மாதிரி தீயா வேலை செய்யனும்.. இல்லைன்னா வேலை காலி…

பெருநகர சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும்

டோக்கியோ டூ ஒசாகா மாதிரி, சென்னை டூ கோவை! ஜப்பான்காரன் அவனோட புல்லட் ரயிலை வச்சு உலகத்துக்கே சவால் விட்டான்… இப்போ நம்ம தமிழ்நாடு உள்கட்டமைப்புல இந்தியாவுக்கே முன்னோடியா நின்னு ஆசியாவையே மிரட்ட போகுது! சென்னை – கோவை ஹைஸ்பீடு ரயில்வே லைன் வந்துட்டா, எங்க ரூட் ‘வேர்ல்டு கிளாஸ்’!

தமிழ்நாட்டை ஒரே ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார பிராந்தியமாக மாற்றி, மாநிலத்தின் ஒவ்வொரு முக்கிய நகரத்தையும் ஒன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான இலக்கை நோக்கி

திருவான்மியூர் முதல் உத்தண்டி மேம்பால திட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி முடிவு.. ஊரெல்லாம் பாலத்தை கட்டி, சென்னையோட அழகையே அசிங்கப்படுத்துனதுதான் உங்க பழைய பிளானா? எங்களுக்கு மேல பறக்க பாலம் தேவையில்ல… கீழ இருக்குற ரோட்ல ஆக்கிரமிப்பு இல்லாம இருந்தாலே போதும், கெத்தா போவோம்! பாலத்துக்கு மேல பாலம் கட்டுனா அதுக்கு பேரு டெவலப்மென்ட் இல்ல, அது வெறும் கான்கிரீட் காடு! ரோட்டை அகலப்படுத்து, ஆக்கிரமிப்பை காலி பண்ணு… ரோடு தானா பறக்கும்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைப்பதாக இருந்த பிரம்மாண்ட உயர்மட்டச் சாலை திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு

எங்க எம்.எல்.ஏவை விளக்கேத்த கூட விடமாட்டிங்களா? தூக்குங்கடா டாப் டு பாட்டம்.. சென்னை மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. வீடு கட்ட அனுமதி வேண்டுமா? ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்.. யாரும் இனி மாநகராட்சி அலுவலகம் வர வேண்டிய அவசியமில்லை.. லஞ்ச அதிகாரிகள் கதி கலங்கி நிற்பதாக தகவல்.. இதுதாண்டா மாற்றம்.. நல்ல அதிகாரிகள் நிம்மதி.. லஞ்ச அதிகாரிகள் தூக்கம் போச்சு..

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையில், அதன் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிர்வாக ரீதியான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மிக

சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டே பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம்.. ஆனால் ஊழல்வாதிகள் இயந்திரங்களை சிதைத்து முறைகேடு செய்தார்களா? வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது திருட்டுத்தனம்… அந்த திருட்டை தடுக்கவே இப்போது மீண்டும் பயோமெட்ரிக்.. இனி மஸ்டர் ரோலில் திருத்தி விளையாட நினைத்தால், உங்கள் வேலையே முடிவுக்கு வரும்.

சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவு முறை என்பது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு புதிராகவே நீடித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, 2014-ஆம்

சென்னையோட அடையாளத்தையே மாத்த வேண்டிய இரட்டை கோபுர திட்டத்தை ஒற்றை கையெழுத்துல ரத்து பண்ணிட்டிங்களே.. உலகமே பொது போக்குவரத்தை நோக்கி போகும்போது, நீங்க மட்டும் கமிஷனுக்காக பின்னோக்கிப் போயிருக்கீங்க! துபாயும் சிங்கப்பூரும் ஸ்கைலைனை உயர்த்தி உலகத்தையே மிரட்டும்போது, சென்னையை இன்னும் ஒரு சாதாரண டவுன் லெவல்லயே வச்சிருந்தீங்களே… ஆனால் இனிமேல் எல்லாம் மாறும்.. ஏன்னா இது விஜய்யின் மக்கள் நலன் ஆட்சி…!

சென்னை மாநகரம் சர்வதேச தரத்திலான ஒரு நவீன அடையாளத்தை பெறுவதற்கான பொன்னான வாய்ப்பு ஒன்று, கடந்த கால தவறான திட்டமிடல்களாலும், தொலைநோக்கு பார்வையற்ற முடிவுகளாலும் எப்படி தடம்

stalin - tvk vijay

சென்னை உங்க கோட்டைன்னு மார் தட்டிக்காதீங்க… அந்த கோட்டைக்குள்ளயே புது வரலாறு எழுத போறது நம்ம தவெக போர் வீரர்கள் தான்! மாற்றம்ங்கிறது ஒருத்தர் பேசி வர்றது இல்ல… வீட்டுக்குள்ள இருக்குற தம்பிகளால வர்றது! அந்த மாற்றத்தோட ரிசல்ட் மே 4-ல உங்க கண்ணு முன்னாடி நிக்கும்!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார தொகுதிகளில் நிலவும் சூழல் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக சென்னை

விஜய் சென்னையில நிற்கிறதனால சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்துல தாக்கம் இருக்கும்.. விஜய் திருச்சியில நிற்கிறதனால டெல்டா மாவட்டங்களில் தாக்கம் இருக்கும்.. திமுக கை எங்கெல்லாம் ஓங்கியிருக்கோ, அங்கெல்லாம் விஜய் ஓட்டை போடுகிறார்.. இதுதான் விஜய்யின் Strategy

  தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்த முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வகுத்துள்ள தேர்தல் வியூகம், ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டைகளை நேரடியாக

adhav arjuna

திருமாவளவனுக்கு துரோகம் செஞ்சேனா..? என்ன மரியாதை கிடைச்சது?.. வெடித்த ஆதவ் அர்ஜுனா

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் த.வெ.க-வின் ஆதவ் அர்ஜுனா மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் இடையிலான உறவுதான். அண்மையில் நடந்த த.வெ.க கூட்டத்தில் பேசிய ஆதவ்

Southern Railway

ரெடியா இருங்க மக்களே!.. நாகர்கோவில் டு தாம்பரம் பொங்கல் ஸ்பெஷல் ரயில்… தொடங்குது ‘ஸ்பெஷல்’ புக்கிங்!

பொங்கல் பண்டிகை விடுமுறையைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில்