வழக்கமா பகல் நேரத்துல மட்டும் பார்மாலிட்டிக்கு விசிட் அடிச்சுட்டு போனா அது திராவிட மாடல் ஆட்சி.. நள்ளிரவுலயும் நடுரோட்டுல நின்னு ஐஏஎஸ் ஆபீசர்கள் எல்லாம் வேலை வாங்குறாங்கன்னா அது மக்கள் மாடல் ஆட்சி.. இனி கவர்மெண்ட் வேலைங்கிறது சொகுசு வேலையில்லை.. தனியார் கம்பெனி மாதிரி தீயா வேலை செய்யனும்.. இல்லைன்னா வேலை காலி…
பெருநகர சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும்