ஸ்டாலினுக்கு 5 வருஷமா கோபம் வரலையே.. அதுதானே இப்ப பிரச்சனை.. திமுக ஆட்சியில ஒரு நாளாவது ஸ்டாலினுக்கு கோபம் வந்திருந்தா, இன்னிக்கு ஆட்சி பறிபோகாதே.. ஊழல் செய்பவர்கள் மீது கோபப்படாமல், லஞ்சம் வாங்குபவர்கள் மீது ஸ்டாலின் கோபப்படாமல் இருந்தது தான் அவருடைய பெரிய தப்பு.. இனிமேல் கோபம் வந்து என்ன ஆகப்போகுது.. முதல்வர் விஜய் ஸ்ட்ராங்க சீட்ல உட்கார்ந்துட்டாரு.. இனி மோடி, அமித்ஷாவே கோபப்பட்டா கூட ஒன்னும் செய்ய முடியாது..
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய அதிகார மாற்றமும், முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நிர்வாகப் பாணியும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில், முந்தைய திமுக ஆட்சியின் வீழ்ச்சி