இனிமே குண்டு சத்தம் கேட்காது!.. காசா அமைதி வாரியத் தலைவராக டிரம்ப் அவதாரம்!
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அங்கு அமைதியையும், மறுசீரமைப்பையும் உறுதி செய்ய ‘காசா அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற புதிய அமைப்பை அமெரிக்க
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அங்கு அமைதியையும், மறுசீரமைப்பையும் உறுதி செய்ய ‘காசா அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற புதிய அமைப்பை அமெரிக்க
அமெரிக்காவா அல்லது டென்மார்க்கா என வரும்போது, நாங்கள் எப்போதும் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம். கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாக இருக்க விரும்புவதில்லை என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக்
ஈரானில் நிலவி வரும் உள்நாட்டுப் பதற்றம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான்
சர்வதேச சட்டவிதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை,எனது மனசாட்சியும் சித்தாந்தமும்தான் எனது அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து உலக அரசியலில் பெரும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அரசு தனது ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவுக்கே முன்னுரிமை (America First) என்ற தனது கொள்கையைத் தீவிரப்படுத்தும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு அதிரடி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஐநா-வின்
அமெரிக்கப் படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் உலகரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா மீது மேற்கொண்டுள்ள அதிரடி ராணுவ நடவடிக்கை, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ்
ஈரானில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு வன்முறையைப் பிரயோகித்தால் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரமடைந்துள்ளார். இது தொடர்பாக லூசியானா மாகாண ஆளுநர் ஜெஃப் லேண்ட்ரியை