சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிலருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு.. முதல்வர் விஜய் முக்கிய முடிவு.. ஒருவேளை மத்தியில் ஆளுங்கட்சியானால் அவர்களில் சிலர் மத்திய அமைச்சர்களாகவும் வாய்ப்பு.. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு இப்போதைக்கு பதவி இல்லை.. ஆரம்பம் முதல் பயணம் செய்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்க விஜய் முடிவு.. உள்ளாட்சி தேர்தலிலும் கவுன்சிலர் முதல் மேயர் வரை எல்லோருமே எளியவர்கள் மற்றும் தகுதியானவர்கள்.. இப்போதே பட்டியல் ரெடி…

தமிழக அரசியலில் தவெக அரசின் செயல்பாடுகள் ஒவ்வொரு அடியிலும் புதிய மாற்றங்களைப் பதிவு செய்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சில எதிர்பாராத தோல்விகளை பெற்ற தமிழக

இடைத்தேர்தலில் தவெக ஜெயிக்க கூடாது என்று தான் திருமா உள்பட கூட்டணி கட்சிகள் நினைக்கும்.. தவெக 10 சீட்டில் ஜெயித்துவிட்டால் கிட்டத்தட்ட மெஜாரிட்டி வந்துவிடும்.. மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் ஒன்று அமைச்சரவையில் இருந்து வெளியேற்றிவிடும்.. அல்லது மிரட்ட முடியாமல் போகலாம்.. எனவே தவெக வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் மறைமுகமாக முட்டுக்கட்டை போடலாம்.. ஆனால் 107ல் ஜெயித்த விஜய்க்கு 10ல் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பது தெரியும்.. திமுக, அதிமுக சதியையே முறியடித்தவரை இந்த சின்ன கட்சிகளால் என்ன செய்ய முடியும்?

தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தல்களை நோக்கி மிக விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தின் உட்கூட்டணிக்குள் நிலவும் திரைமறைவு மோதல்கள் மற்றும்

திமுக கூட்டணியில் இருந்தால் ஒவ்வொரு தேர்தலின்போதும் பெரிய தொகை கிடைக்கும்.. ஆனால் தவெகவில் அமைச்சரவையில் பங்கு இருந்தாலும் வருமானம் இல்லை.. புலம்பும் கூட்டணி கட்சிகள்? மீண்டும் திமுகவிடம் போய்விடுமா? 2029ல் விடை கிடைக்கும்? 2026 தேர்தலில் தவெக கூட்டணிக்கு ஒரு கட்சியும் வராமல் இருந்ததற்கு காரணம் பணம் தான்.. விஜய் ஒரு பைசா கொடுக்க மாட்டார்.. ஆனால் அதிமுக, திமுகவிடம் சென்றால் வெயிட்டாக கிடைக்கும்.. விஜய்யிடம் பண அரசியல் எடுபடாது என்பதால் சில கட்சிகள் அணி மாற வாய்ப்பா?

தமிழக அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களையும் தாண்டி, பின்னணியில் இயங்கும் பண பலத்தையும் அதிகாரப் பகிர்வையும் நம்பியே நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதிமுக, திமுக, ரெண்டுமே வேண்டாம்ன்னு மக்கள் தோற்கடிச்சிருக்காங்கன்னா, நீங்க அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு அர்த்தம்.. அதைவிட்டுட்டு எதிர்க்கட்சிங்கிற மிதப்புல ஆட்டம் போட்டிங்கன்னா, நிரந்தரமா மக்கள் உங்களை ஒதுக்கிடுவாங்க.. அதுவும் திமுகவோட ஜென்ஸி கூட்டமெல்லாம் அநாகரிகத்தின் உச்சகட்டம்.. மக்கள் இதையெல்லாம் விரும்ப மாட்டாங்க… திமுகவுக்கு ஆதரவா பேசுறவங்க நாக்கை அடக்கனும்.. இல்லைன்னா கட்சி குழி தோண்டி புதைக்கப்படும்…

அதிமுக, திமுக, ரெண்டுமே வேண்டாம்ன்னு மக்கள் தோற்கடிச்சிருக்காங்கன்னா, நீங்க அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு அர்த்தம்.. அதைவிட்டுட்டு எதிர்க்கட்சிங்கிற மிதப்புல ஆட்டம் போட்டிங்கன்னா, நிரந்தரமா மக்கள் உங்களை

மூணு மாசத்துல கவிழும், ஆறு மாசத்துல விழும்னு மேடைக்கு மேடை ஜோசியம் பாத்துட்டு இருக்கீங்களே… சவால் விட்டு சொல்றேன், தைரியமிருந்தா இப்போவே எலெக்ஷனை எதிர்கொள்ளுங்க! நீங்க வாங்கப்போற அடியில,எதிர்க்கட்சினு உட்காரக்கூட உங்களுக்கு நாற்காலி மிஞ்சாது! குறுக்கு வழியிலயும் சூழ்ச்சியிலயும் இந்த விஜய்யோட ஆட்சியை கவிழ்க்கலாம்னு ஸ்கெட்ச் போடுறீங்களா? தப்பித்தவறி கூட அந்த தப்பை செஞ்சிடாதீங்க! எங்கள ஒரு முறை நீங்க கீழ இறக்கினா… மக்கள் பேராதரவோட நூறு மடங்கு வேகத்துல விஸ்வரூபம் எடுத்து வந்து அதே சிம்மாசனத்துல உட்காருவோம்!

இப்போ பாலிடிக்ஸ்ல என்ன கொடுமை நடக்குதுன்னா, “மூணு மாசத்துல விஜய் ஆட்சி காலி ஆயிடும், ஆறு மாசத்துல கவிழ்ந்திடும்”னு எதிர்க்கட்சிக்காரங்க மேடைக்கு மேடை புலம்பிட்டு இருக்காங்க. எப்போ

அதிமுகவும் திமுகவும் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்? முதலில் இரு கட்சி தொண்டர்கள் சேர்ந்து வேலை செய்வார்களா? அப்படியே பொது வேட்பாளர் நிறுத்தி அதில் தோற்றுவிட்டால் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? அதன்பின் இரு கட்சிகளும் அரசியலே செய்ய முடியாது.. இந்த விஷயம் சாதாரண தொண்டனுக்கே புரியும்போது தலைவர்களுக்கு ஏன் புரியவில்லை?

தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாக, ஒன்றுக்கொன்று நேர் எதிர் திசையில் பயணித்த திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்

கோட்டைக்குள்ள நாங்கதான் ராஜா, துறைமுகம் எங்க ஏரியான்னு நினைச்சு ஆட்டம் போட்டீங்களே சேகர்பாபு சார்? இப்ப எதிர்த்து நிக்கிறது சாதாரண ஆள் இல்ல… தமிழக வெற்றி கழகத்தோட தளபதி படை! சட்டமன்றத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி எங்களுக்கு தான் நியாயம் கிடைக்கும்…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சென்னை துறைமுகம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து

டெல்லியில மோடியா இருக்கட்டும், பெங்கால்ல மம்தாவா இருக்கட்டும், ஏன்… நம்ம தமிழ்நாட்டுல ஸ்டாலினாவே இருக்கட்டும்! எல்லாரும் ‘மெகா கூட்டணி’ வச்சுத்தான் பவருக்கே வந்தாங்க! ஆனா இந்த விஜய் யாருனுடனும் கை கோர்க்காம, சிங்கிளா நின்னு, இங்க இருக்குற ரெண்டு ஜாம்பவான்களையும் ஒன்னா தூக்கி அடிச்சுட்டு அரியணையில உட்கார்ந்திருக்காரு! இந்த வரலாற்றுச் சாதனையை இனி இந்தியாவில யாராலும் பிரேக் பண்ண முடியாது!”

இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் வெற்றிகள் என்பவை பொதுவாகப் பலம் வாய்ந்த கூட்டணிகளைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன. மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியாக இருக்கட்டும்,

விஜய் முதல்வர் சீட்ல உட்கார்ந்தது ஏதோ தற்செயலா அதிஷ்டத்துல வந்து உக்காந்த சீட்டு இல்லை.. கோடிக்கணக்கான ஜனங்க நீங்க தான் ஆட்சி செய்யனும்ன்னு அன்பால கொடுத்த சீட் ! ‘மூணு மாசத்துல இந்த ஆட்சி வீழ்ந்துடும்’னு நீங்க ஜோசியம் பார்த்துட்டு இருங்க… ஆனா நான் முதல் நாளே 200 யூனிட் ஃப்ரீ கரண்ட்லயும், 50 டாஸ்மாக் க்ளோஸ்லயும் என் ஆட்டத்தைத் தொடங்கிட்டேன்! உங்க சாபத்துக்குலாம் அஞ்சி நடுங்குறதுக்கு இது ஒன்னும் சீட்டுக் கட்டு அரசாங்கம் இல்ல… ஜனங்களோட அசைக்க முடியாத கோட்டைடா!”

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்பொழுது தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ள திரு. விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தங்களது முதல்

காசு கொடுத்தா மக்கள் ஓட்டு போட்டுருவாங்கன்னு கணக்கு போட்டிங்களே… இப்போ உங்க கணக்கெல்லாம் தவிடுபொடி ஆயிடுச்சா? இனிமே தமிழ்நாட்டுல ஜெயிக்கணும்னா பெட்டியை திறக்கக் கூடாது… மக்கள் மனசை திறக்கனும்.. தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு எந்த தந்திரமும் தேவையில்லை.. யாரோடயும் சமரசம் ஆகக்கூடாது… அமைதியா வந்து மக்கள் மனசுல நின்னா போதும்.. மக்கள் அதற்கான பரிசை கொடுப்பாங்க..

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தல் என்றாலே பண பலமும், வாக்குக்கு காசு கொடுக்கும் கலாச்சாரமும் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறிவிட்டன என்ற பொதுவான பிம்பம் நீண்ட காலமாக