மதுக்கடைகளை மூடினதால 3500 பேருக்கு வேலை போச்சாம்.. கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? இந்த அரசியல் விமர்சகர்களுக்கு? 3500 பேரோட வேலை முக்கியமா? இல்லை 6 கோடி பேரோட வாழ்வாதாரம் முக்கியமா? கோவில், பள்ளிக்கூடம், கல்லூரி அருகில் உள்ள மதுக்கடைகளை மூடினதால லட்சக்கணக்கான பேர் சந்தோஷப்படுறாங்க.. அந்த சந்தோஷம் முக்கியமா? ஒருசிலரின் வேலை பறிபோவது முக்கியமா? 3500 பேருக்கும் மாற்றுவேலை ஒரே நிமிஷத்தில் செய்துவிட முடியும்.. ஆனால் லட்சக்கணக்கானோரின் சந்தோஷத்தை வேறு வழியில் காண முடியுமா? இதுதாண்டா டிவிகே அரசு.. இனிமேல் எல்லாம் இப்படித்தான்.. எல்லாம் மாறும்..
தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் மதுக்கடைகளை குறைப்பது தொடர்பான விவாதங்கள் எப்போதுமே மிக தீவிரமான சமூகப் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத்