60 வருஷமா என்ன தான் ஆட்சி செஞ்சீங்க… மின்சாரத்தையே பார்க்காத ஒரு கிராமம், அதுவும் மதுரை பக்கத்துல இருந்ததை இத்தனை வருடம் அரசியல்வாதிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை.. தவெக அரசு வந்து தான் இப்ப மின்கம்பம் நட்டிருக்கு.. உலகம் டிஜிட்டல் ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு.. இங்க என்னடான்னா இப்ப தான் கரண்ட் கொடுத்திருக்கோம்.. தமிழ்நாட்டை எவ்வளவு வருசம் பின்னோக்கி வச்சிருக்காங்க ரெண்டு திராவிட கட்சிகளும்…

தொழில்நுட்பமும் டிஜிட்டல் மினுமினுப்புகளும் உலகையே ஆட்டிப்படைக்கும் இந்த 2026 ஆம் ஆண்டிலும், மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா என்றால், ஆம்

lose weight

வெயிட்டைக் குறைக்கப் போய் உசிரே போச்சு!.. யூடியூப் வைத்தியத்தால் நேர்ந்த கோர விபத்து!

ஆன்லைன் தகவல்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு உதாரணமாக, மதுரையில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம்

it park

வேலை தேடி சென்னைக்கு ஓட வேண்டாம்!..இனி உங்க ஊர்லயே சிப்காட், டைடல் பார்க் வருது.. தமிழக அரசின் வேற லெவல் டார்கெட்…

தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும் வேலை தேடி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடம்பெயரக் கூடாது என்ற இலக்கோடு, தமிழக அரசு அதிரடியான ஒரு மாஸ்டர் பிளானை

EdappadiPalaniswami

மதுரை மாநகராட்சி சீர்கேடு.. திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 17-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த 100 நாட்களில் மதுரையில் 194 சிறுமிகளுக்கு நடந்த பிரசவம்… வெளியான அதிர்ச்சி தகவல்

மதுரை மாவட்டத்தினை சேர்ந்த 194 சிறுமிகளுக்கு கடந்த 100 நாளில் பிரசவம் நடந்ததாக வெளியாகி இருக்கும் தகவலால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக இளம்வயதில்

100 போலி டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள்… வெளியில் துரத்தப்பட்ட பரபரப்பு சம்பவம்…!

100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள். மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக

மதுரையில் 2 கோடிக்கு கடத்தப்பட்ட பள்ளி மாணவன்… பயப்படாமல் தாய் செயலால் மீட்பு!

கடத்தல் சம்பவத்தில் பெரும்பாலும் கடத்தப்பட்டவர் கொடுக்கும் எச்சரிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் செய்வதுதான் வழக்கம். ஆனால் மதுரையை சேர்ந்த துணிச்சலான தாய் ஒருவர் செய்த செயலால் அவரது மகன்

Madurai Kamaraj University

எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..! மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை..!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகமானது 109