வள்ளுவருக்கு காவி உடை.. எப்ப பார்த்தாலும் கவர்னர் எதிர்ப்பு.. கோ பேக் மோடி என ஒரு நாட்டின் பிரதமருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க மறுத்தது.. தை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டு.. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம்.. இப்படி 5 பைசாவுக்கு பிரயோசனம் இல்லாததை கூவிக்கூவியே ஐந்து வருடங்களை போக்கிவிட்டனர்.. ஒரே ஒரு உருப்படியான நடவடிக்கை மக்களுக்காக எடுத்ததுண்டா? மக்களும் எவ்வளவு நாள் தான் பொறுத்து பொறுத்து போவாங்க.. தமிழை வைத்து வியாபாரம் செய்தது போதும்.. உருப்படியா எதையாவது யோசிங்க பாஸ்…
தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த அரசியல் போக்குகளையும், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளையும் உற்றுநோக்கும்போது, மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதை விட, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அடையாள அரசியல் சார்ந்த