suicide
வாரம் ரூ.20,000… அன்பு மனைவியின் சிகிச்சை… கடைசியில் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு…!
கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரிஜு விஜயன். இவரின் ...
கணவன் இல்லாத சோகம்!.. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட 4 மாத கர்ப்பிணி!…
தற்கொலை என்பது நொடி நேர உணர்ச்சிவசப்படுவதில் நடக்கும் ஒரு செயல். அந்த நொடியிலிருந்து மீண்டுவிட்டால் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்துவிட முடியும். ஆனால், பெரும் சோகம், வேதனை, விரக்தி மற்றும் மன உளைச்சல் ...
மதுப்பழக்கத்தால் வந்த பிரச்சனை!.. வீட்டை விட்டு போன மனைவி!.. புதுமாப்பிள்ளை எடுத்து ஷாக்கிங் முடிவு…
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு ...







