ஜெயலலிதா முதல்வரா இருக்கும்போது சட்டசபைக்கு கருணாநிதி வரமாட்டாரு.. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஜெயலலிதா வரமாட்டாங்க.

ஜெயலலிதா முதல்வரா இருக்கும்போது சட்டசபைக்கு கருணாநிதி வரமாட்டாரு.. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஜெயலலிதா வரமாட்டாங்க.. அப்படியே வந்தாலும் கையெழுத்து போட்டுட்டு போயிடுவாங்க.. எம்ஜிஆர்- கருணாநிதி காலத்துக்கு அப்புறம்

பதவி இருக்கும்போது ஆட்டம் போட்டா, பதவி இல்லாதப்ப மரியாதையை இழக்க வேண்டியிருக்கும்.. அதுக்கு சரியான உதாரணம் சேகர்பாபு.. அறநிலைத்துறையில் இருந்து ஊழல் செஞ்சா சாமி சும்மா விட்ருவாரா?

எப்படி இருந்த சேகர்பாபு இப்படி ஆகிட்டாரே.. முதல் குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர் இன்றைக்கு கடைசி வரிசையில்.. உதயநிதி கைது விவகாரத்துல போலீஸ் வண்டியில ஏன் போனீங்கன்னு டோஸ்

திமுக தனக்கு இன்னும் பெரும் செல்வாக்கு இருக்குன்னு தன்னை தானே ஏமாத்திகிட்டு இருக்குது.. உண்மை நிலையை ஸ்டாலின், உதயநிதி ரெண்டு பேரும் இன்னும் உணரலை.. உணர வைப்போம்..

திமுக தனக்கு இன்னும் பெரும் செல்வாக்கு இருக்குன்னு தன்னை தானே ஏமாத்திகிட்டு இருக்குது.. இளைஞர்கள் ஓட்டு போயிருச்சு.. பெண்கள் ஓட்டு போயிருச்சு.. சிறுபான்மையினர் ஓட்டு போயிருச்சு.. ஜெயிச்ச

உதய்க்கு விஜய் வேனும்ன்னே பப்ளிசிட்டி கொடுத்தார்.. விஜய் vs உதயநிதி வரனும்ங்கிறது தான் அவரோட டாஸ்க்.. அவர் நினைச்ச மாதிரியே வந்துருச்சு…

திமுக தலைவர் பதவிக்கு உதயநிதி வரனும்.. அடுத்த தேர்தல்ல உதயநிதி முதல்வர் வேட்பாளர் ஆகனும்.. விஜய் vs உதயநிதி என்றால் ஈசியா ஜெயிச்சிடலாம்.. அதுதான் விஜய்யின் திட்டம்..

பொன்முடி ஆபாசமாக பேசியபோது பதவி பறிக்கப்பட்டது.. உதயநிதி பேசும்போது எல்லோரும் அமைதி.. கனிமொழிக்கு தவறு என தெரிந்தாலும் அமைதி.. ஏன்?

பெண்கள் குறித்து பொன்முடி ஆபாசமாக பேசியபோது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.. கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.. கனிமொழி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.. ஆனால் அதே மாதிரி உதயநிதி

ஒரு பெரிய தலைவரின் கைதில் 2 விதமான அரசியல் கணக்கு இருக்கும்.. ஒன்று கைதானவர் அதை ஒரு தியாகமாக பிம்பம் செய்ய முயற்சிப்பார்.. இன்னொன்று கைது செய்தவர் அதை ஒரு சாதனையாக மேற்கோள் காட்ட முனைவார்.. இதில் யாருக்கு வெற்றி என்பதுதான் முக்கியம்.. கருணாநிதி கைதில் ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.. ஜெயலலிதா கைதிலும் கருணாநிதி டீசண்டாக நடந்து கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டது.. ஆனால் உதயநிதி விஷயத்தில் விஜய் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார் என்றும் உதயநிதி பாத்ரூமில் ஒளிந்து கொண்டார் என்றும் கட்டமைக்கப்பட்டது.. இதில் யாருக்கு வெற்றி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியப் தலைவரின் கைது என்பது வெறும் சட்டப் பூர்வமான நடவடிக்கை மட்டுமல்ல; அது இருதரப்புக்கும் இடையிலான மாபெரும் அரசியல் சதுரங்க விளையாட்டு.

உதயநிதி கைது சும்மா டிரைலர் தான்.. மெயின் பிக்சரே வேற.. பட்ஜெட் தொடர் மட்டும் முடியட்டும்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கைதுன்னு சும்மா தெறிக்க போகுது.. ஏண்டா அரசியலுக்கு வந்தோம்ன்னு ஊழல் செஞ்சு கோடியை சேர்த்த அரசியல்வாதிகள் புலம்புற நாள் வெகுதூரத்தில் இல்லை.. ஒருத்தரையும் விடமாட்டார் எங்கள் முதலமைச்சர் விஜய்.. பார்க்கத்தான போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை…

தமிழக அரசியல் வரலாற்றில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் விஷயத்தில் எந்தவொரு தயவுதாட்சண்யமும் இன்றி அதிரடி காட்டி வரும் முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆட்டம், எதிர்த்தரப்பினரை ஒட்டுமொத்தமாக

udhayanidhi Stalin

அரசியல் விமர்சகர்கள் போர்வையில் இருக்கும் எல்லா உபிக்களும் சொல்வது ஒன்று தான்.. உதயநிதி பேசியது தவறுதான்.. ஆனால் கைது நடவடிக்கை எடுத்திருக்க கூடாது.. அவதூறு வழக்கு போடுங்க, நீதிமன்றம் பார்த்து கொள்ளும் என்பதுதான்… இந்தியாவில் எந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது? அவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள், வழக்கு போட்டுக்கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவு தான் என்ன? நாலு பேரை கைது செய்து அதில் ரெண்டு பேரை ஜெயிலில் அடைத்தால் தான் பேசுபவருக்கு ஒரு பயம் வரும்.. ஆபாச பேச்சுக்கு ஒரு முடிவு வரும்.. பொதுமக்கள் கருத்து…

அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள் அனைவரும் தற்போது ஒரே குரலில் பேசி வருவதை நடுநிலையான பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திமுக மாநில

சனாதனத்தை தவறாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எங்களாலயே கைது செய்ய முடியலை.. ஆனால் தமிழக முதல்வர் விஜய் தைரியமாக கைது செய்து பூனைக்கு மணி கட்டிவிட்டார்.. இனிப்பு வழங்கி கொண்டாடும் வட இந்திய பாஜக நிர்வாகிகள்.. அரவிந்த் கெஜ்ரிவாலையும், சிபுசோரனையும் ஈசியா தூக்கின பாஜக அரசு, ஸ்டாலின், உதயநிதி மேல் கைவைக்க கொஞ்சம் தயங்கியது.. ஆனால் தயங்காமல் வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார் விஜய்.. பாஜகவை கொள்கை எதிரின்னு விஜய் சொன்னாலும், அதே பாஜகவால் பாராட்டப்படுகிறார்…

சனாதன தர்மம் குறித்துத் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினைத் தமிழக முதல்வர் விஜய் அதிரடியாகக் கைது

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு பின் ரகசியமாக சர்வே எடுத்த தவெக நிர்வாகிகள்.. 90% கைது செய்தது சரி என்றே ரிசல்ட்.. இன்னும் ஒருசிலர் தஞ்சையில் வைத்தே கைது செய்திருக்கனும்.. குடும்பமே இப்படித்தான் பேசுவாங்க.. ஜாமின் குடுக்க கூடாது என்றெல்லாம் கோபமாக சொல்லியிருக்காங்களாம்.. திமுககாரங்க கூட உதயநிதியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்களாம்.. சின்ன தலைவர் இப்படி பேசியிருக்க கூடாதுன்னு அவங்களே சொல்றாங்க.. கைது நடவடிக்கையை வைத்து உதயநிதியின் இமேஜை எகிற வைக்கலாம் என திமுக பிளான்.. ஆனால் உதயநிதியின் இமேஜ் படுபாதாளத்தில் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.. உதயநிதியின் குடும்பத்தினரே கண்டித்ததாக தகவல்…

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் ரகசியமாக ஒரு