இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய நிறுவனம் வோடபோன் ஐடியா லிமிட்டெட். பயனர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டாவை வாரி வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமாகவும் வோடபோன் ஐடியா விளங்குகிறது. இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் டேட்டா, டேட்டா ரோல்-ஓவர்...
உலகின் பல்வேறு நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் தற்போது ஓடிடி (OTT) தளங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. முன்னணி ஓடிடி தளங்கள் தவிர்த்து பலவகை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்களை வழங்குவதற்கென ஏராளமான ஓடிடி தளங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன....
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான சேவையை கொடுக்கிறது. தொலைபேசி இன்டர்நெட் என அனைத்து விதத்திலும் தரமான...
ஜியோ தனது கஸ்டமர்களுக்கு மூன்று ott (over the top) நன்மை கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் விலை 100,175,195 என நிர்ணயித்துள்ளது. இந்த மூன்று விலைகளில் இரண்டிற்க்கு மட்டும் ஜியோ ஹாட்ஸ்டார்...
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் 5G இன்டர்நெட் சேவையை இன்று நாடு முழுவதும் வழங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 5g அன்லிமிடெட் சேவையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. பின்னர் சேவைகள் வட மாநிலங்களில்...
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவன் ரிலையன்ஸ் ஜியோ. பயனர் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி மாற்றுவதில் ஜியோ அதிக கவனம் செலுத்தி வருகிறது. டெலிகாம் சந்தையில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடும் போட்டியை கருத்தில்...
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது நீண்ட கால ரீசார்ஜ் சலுகையான ரூ. 1,499-க்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ச் செய்யும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும்,...
வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது நான் ஸ்டாப் ஹீரோ பிளானை மேலும் ஐந்து வட்டாரங்களில் அறிமுகம் செய்துள்ளது. இதை சேர்க்கும் பட்சத்தில் வோடபோன் ஐடியாவின் நான் ஸ்டாப் ஹீரோ பிளான் நாடு முழுக்க 15...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வருடம் ஜூலை மாதம் இந்தியாவில் இருக்கும் பல தொடர் தொடர்பில் நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி இருந்தது. பல நிறுவனங்கள்...
ஆதார் கார்டை இலவசமாக ஆன்லைனில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுமக்களின் பயன்பாட்டில் பல ஆவணங்கள் இருக்கின்றது. அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஆதார் அட்டை....