நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. விஜய் சொன்னதை அப்படியே செஞ்சு ஏமாந்திட்டீங்களே.. விஜய் தனித்து போட்டியிடுகிறார், அவரை நம்பி ஒரு கட்சியும் கூட்டணிக்கு போகவில்லை, எனவே அவரால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதுன்னு ஏளனமா பார்த்து ஏமாந்துட்டீங்களே.. இதுதான் சொல்லி வச்சு அடிக்கிறதா? மரியாதையா தோத்தவங்க ஒரு ஆறு மாசத்துக்கு கம்முன்னு இருந்து வேடிக்கை பாருங்க.. இல்லைன்னா நீங்க தான் மக்கள் மத்தியில அசிங்கப்பட்டிருவீங்க…
“நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு..” என்று தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் முழங்கியபோது, அதை வெறும் ஒரு திரைப்பட வசனமாகவோ அல்லது அரசியல்