ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் தான் சரியாக கணித்துள்ளது.. 98- 120 தொகுதிகள் விஜய்க்கு கிடைக்கும் என கூறியது.. அதேபோல் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை.. இந்த கணிப்பு வெளியானபோது பலர் கேலி செய்தனர்.. அறிவில்லாத கணிப்பு என விமர்சனம் செய்தனர்.. ஆனால் இந்த ஒரு கணிப்பை தவிர மற்ற கணிப்புகள் தான் அறிவில்லாத கணிப்புகளாக இப்போது தெரிகிறது..

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த தேசத்தையும் தமிழகத்தின் பக்கம் திரும்ப செய்திருப்பது தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல, அதைத் துல்லியமாகக் கணித்த

எக்சிட்போல் முடிவுகளுக்கு பின் ரூ.10,000 கோடி.. தேர்தலுக்கு பின் ஏன் பணம் கொடுத்து எக்சிட்போல் உருவாக்கப்படுகிறது.. இதனால் அரசியல் கட்சிகளுக்கு என்ன லாபம்? அங்கே தான் வருகிறது ரூ.10,000 கோடி.. ஆச்சரிய தகவல் இல்லை இது திடுக்கிடும் தகவல்..!

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்கணிப்பை மாற்ற வேண்டும் என்று சொல்லியில் மாற்ற முடியாது என்று சொன்ன JVC ஸ்ரீராம்.. நான் என்ன களத்தில் பார்த்தேனே அதை தான் ரிசல்ட்டாக தருவேன்.. உங்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் இருந்தால் அது உங்கள் பிரச்சனை என்று தைரியமாக கூறிய ஸ்ரீராம்.. எந்த ஊடகமும் வெளியிட மறுத்ததால் எக்ஸ் பக்கத்தில் எக்சிட்போல் கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஸ்ரீராம்.. அப்படி என்ன தான் சொல்லியிருந்தார்?

கருத்துக்கணிப்பை மாற்ற வேண்டும் என்று சொல்லியில் மாற்ற முடியாது என்று சொன்ன JVC ஸ்ரீராம்.. நான் என்ன களத்தில் பார்த்தேனே அதை தான் ரிசல்ட்டாக தருவேன்.. உங்களுக்கு

அஸ்ஸாம், புதுவை, கேரளா எக்சிட்போலில் எந்த குழப்பமும் இல்லை.. மே.வங்கம் கூட கிட்டத்தட்ட ஏற்று கொள்ளக்கூடிய கணிப்பே.. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த குழப்பம்.. 4 பேர் திமுகன்னு சொல்றாங்க.. 2 பேர் அதிமுகன்னு சொல்றாங்க.. 2 பேர் தவெகன்னு சொல்றாங்க.. கணிக்க முடியலையா? இல்லை கணிச்சதை போடுறதுக்கு மனசில்லையா?

2026-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவிற்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் , இந்திய அரசியலிலேயே தமிழகத்தை மட்டும் ஒரு புரியாத புதிராக மாற்றியுள்ளன. அஸ்ஸாம், புதுச்சேரி,

2 முக்கிய நிறுவனங்கள் எக்சிட்போல் முடிவை வெளியிடவில்லை.. ஏனெனில் அதில் தவெகவுக்கு 200க்கும் மேல் கிடைக்கும் என்று இருந்தது.. எல்லா எக்சிட்போலும் தவெக 10-20 கொடுக்கும்போது நாம் 200க்கும் மேல் கொடுத்தால் அது காமெடியாகிவிடுமா என்ற அச்சமா? அல்லது ஆட்சியாளர்கள் மீதான பயமா? இந்த நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு ஜெயிக்குமா? மே 4 வரை பொறுமை காப்போம்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரண்டு முக்கிய நிறுவனங்கள் தங்களின் எக்சிட் போல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி

கருத்துக்கணிப்பு தவறாக போனபோது ஒரு ஊடகமாவது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதா? குறைந்தபட்ச ஊடக தர்மம் கூட கருத்துக்கணிப்பு நிறுவனங்களிடம் ஏன் இல்லை? பிரனாய்ராய் போன்றவர்கள் துல்லியமாக கருத்துக்கணிப்பு எடுத்தார்கள்.. இன்று அப்படியா இருக்குது? மொத்தத்தில் கருத்துக்கணிப்பையே தடை செய்யனும்.. பொதுமக்கள் ஆவேசம்..!

தேர்தல் முடிவுகள் குறித்த எக்சிட் போல் கணிப்புகள் தொடர்ந்து பொய்த்து வரும் நிலையில், ஊடகங்கள் மற்றும் கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் ஆவேசம்

எதிர்பார்த்த வாக்குகளை வாங்காத விஜய்.. மீண்டும் திமுக ஆட்சி தான்.. அதிமுக தான் எதிர்க்கட்சி.. எக்சிட்போல் முடிவுகளின் முழு விவரங்கள்..!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய வாக்குக்கணிப்புகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு