இந்திய அணியின் ஆணிவேராக செயல்படுபவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக பல ஆட்டங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப்...
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது. நீண்ட கால பரிதவிப்புக்கு திருப்புமுனையாக கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கொஞ்சமும் நேரம் சரியில்லை என்று...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி வீரர் விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகில் அரங்கேறிய கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விராட் கோலியை...
ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். 2025 கோப்பையை வென்ற கொண்டாட்டம் 11 பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தின் வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...
18 வருடங்கள் கழித்து ஆர் சி பி அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இதுவரை மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியுற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருந்த ஆர் சி பி அணி...
ஐபிஎல் கிரிக்கெட் இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி இதுவரை 18 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து முறை...
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2013 ஆம் ஆண்டு துவங்கி 2021 ஆம் ஆண்டு வரை...
விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் எதற்காக பிளாக் செய்தார் என்பது குறித்து மேக்ஸ்வேல் விளக்கம் கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் விளையாடி வருபவர் தான் மேக்ஸ்வெல். அதே அணியில் கேப்டனாக இருப்பவர்...
நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்தது முன்னாள்...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரை இழந்த நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர...