உங்களுக்கு நான் நின்னுருக்கேன்… இந்த ஒரு தடவை எனக்காக ப்ளீஸ்… அதிமுக-தேமுதிகவிடம் கெஞ்சிய சீமான்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் நாம் தமிழர் சீமான், அதிமுக மற்றும் தேமுதிகவிடம் ஆதரவு கேட்டு பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி

edappadi

சட்டசபையில் தொடர் அமளி!.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்…

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த

vijaya baskar

எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!.. விரைவில் கைது?…

2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள்

cpi

CPI -ஆ?.. CBI- ஆ?.. அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!.. அதிமுக செஞ்ச வேலையை பாருங்க!…

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும்

court

விஷ சாராய விவகாரம்!. சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக தொடர்ந்த வழக்கு!.. இன்று விசாரணை!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது

ops

ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில் இதுதான்!..

எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால்,

sasikala

சசிகலாவுக்கு எக்சிட் கொடுத்தாச்சி!.. இனிமே நோ எண்ட்ரி!.. ஜெயக்குமார் அதிரடி..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வி.கே.சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவை அவர்தான் வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் அவரிடம் கோரிக்கை

அதிமுகவில் சாதி இருக்கு… என்னுடைய என்ட்ரி ஆரம்பம் – சசிகலா அதிரடி!

`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என

eps

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!.. டிவிஸ்ட் கொடுத்த அதிமுக!.. இத எதிர்பார்க்கலயே!..

கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக உறுப்பினர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில்

`கட்சியைக் கைப்பற்றுவதோடு காப்பாற்றுவதே முக்கியம்’ – ஓபிஎஸ் போடும் புது ரூட்!

கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை